ஜனாஸா செய்தி அறிவிப்பு
நமதூர் ராஜாத்தெரு கு. இ. வீட்டில் D.A.அஹ்மத் கபீர், A. மெய்தீன் அப்துல் காதர் இவர்களின் மாமாவும், நமதூர் மக்களால் எல்லோராலும் ஹஜ்ரத் என்றுஅழைக்கப்படும் N.P.செய்யது அஹமது அவர்கள் இன்று (25.02.2012) மாலை 5 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.