எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்
பிப்ரவரி 25, 2012
ஜனாஸா செய்தி அறிவிப்பு
ஜனாஸா செய்தி அறிவிப்பு
நமதூர் ராஜாத்தெரு கு. இ. வீட்டில் D.A.அஹ்மத் கபீர், A. மெய்தீன் அப்துல் காதர் இவர்களின் மாமாவும், நமதூர் மக்களால் எல்லோராலும் ஹஜ்ரத் என்றுஅழைக்கப்படும் N.P.செய்யது அஹமது அவர்கள் இன்று (25.02.2012) மாலை 5 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
பிப்ரவரி 21, 2012
அமானின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிகழ்ச்சி
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி |
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 17.02.2012 அன்று அமானின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிகழ்ச்சி துபையில் மம்ஸாரில் உள்ள சகோதரர் பனிஅப்தால் அலுவலகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். சிராஜ் ஹஜ்ரத் அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்வில், அமானின் தலைவர் சகோதரர் ஷவ்கத் அலி அவர்கள் வரவேற்று பேசினார்கள்.
பிப்ரவரி 20, 2012
பிப்ரவரி 11, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)