எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

மார்ச் 28, 2012

அமானின் துபை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அமானின் துபை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 23.03.2012 அன்று துபையில் அமானின் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. இந்த கூட்டம் அமானின் தலைவர் சகோதரர் ஷவ்கத் அலி அவர்கள் தலைமையில் தலைவரின் வரவேற்புரையுடன், சிராஜ் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓத துவங்கியது. இந்த கூட்டத்திற்கு அமானின் தலைமை நிர்வாகிகள், துபை மண்டல செயலாளர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பைத்துல்மால் நிர்வாகிகள் என்று அனைவரும் 

மார்ச் 18, 2012

அமான் பைத்துல்மால் கொடையாளர்கள் வேண்டி அழைப்பிதழ்

அமான் பைத்துல்மால் கொடையாளர்கள் வேண்டி அழைப்பிதழ்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்......
அன்பிற்குரிய சகோதரர்களே,

அமானின் பைத்துல்மால் அமைப்பிற்கு கொடையாளர்கள் வேண்டி அழைப்பிதழ் இணைத்துள்ளோம். நீங்கள் அனைவரும்,இன்ஷா அல்லாஹ், இந்த பைத்துல்மால் நிதியத்திற்கு நிதி அளிப்பதோடு, நம் நண்பர்கள் அனைவரையும் இப்பணியில் பங்கு கொள்ள ஊக்குவிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.உங்கள் அனைவரின் முழுமையான ஒத்துழைப்பு பைத்துல்மால் நிர்வாகிகளுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

மார்ச் 17, 2012

அமானின் சார்ஜா மண்டல நிர்வாகக் குழு கூட்டம்


அமானின் சார்ஜா மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 16/03/2012  வெள்ளி மாலை மணியளவில் சார்ஜா ரோலா அல்றகைஸ் ரெஸ்டாரன்ட் மாடியில் அமானின் பொதுச்செயலாளர் M.அமீர்தீன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தை சகோதரர் சிராஜ் ஹஜ்ரத் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார்.

பிப்ரவரி 25, 2012

அமானின் அபுதாபி மண்டல நிர்வாகிகள் கூட்டம்


அமானின் அபுதாபி  மண்டல நிர்வாகிகள் கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 24.02.2012 அன்று அபுதாபியில் அமானின் மண்டல நிர்வாகிகளின் கூட்டம்

ஜனாஸா செய்தி அறிவிப்பு


ஜனாஸா செய்தி அறிவிப்பு

     நமதூர் ராஜாத்தெரு கு. இ. வீட்டில்  D.A.அஹ்மத்     கபீர், A. மெய்தீன் அப்துல் காதர் இவர்களின் மாமாவும்,  நமதூர் மக்களால் எல்லோராலும் ஹஜ்ரத் என்றுஅழைக்கப்படும் N.P.செய்யது அஹமது அவர்கள் இன்று (25.02.2012) மாலை 5  மணியளவில்  இறைவனடி சேர்ந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .  அன்னாரின் ஜனாஸா  இன்ஷா அல்லாஹ் நாளை நல்லடக்கம் செய்யப்படும்.  அன்னாரின் பாவங்கள்  மன்னிக்கப்பட்டு அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.